6 நாடுகளுக்கான பயணத் தடையை தளர்த்தியுள்ளதாக விமான போக்குவரத்து அதிகார சபை தெரிவிக்கின்றது.
உடன் அமுலுக்குவரும் வகையில் இந்த பயணத்தடையை நீக்கியுள்ளதாக அதிகார சபை அறிவித்துள்ளது.
இதன்படி, தென்னாபிரிக்கா, சிம்பாம்வே, நமீபியா, லெசொத்தோ, சுவிட்ஸர்லாந்து, பொட்ஸ்வானா பயணிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த பயணத் தடையே தளர்த்தப்பட்டுள்ளது