பூமியை 17 வகை ஒளிச் சிதறல்களுடன் இன்று 4 ஆம் திகதி ஏப்ரல் மாதம் சூரியப் புயல் தாக்கலாம் என்று நாசா விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர்.
இதனால் இன்று முதல் வெப்ப நிலை அதிகரிக்கும் என்றும் மின்சார இணைப்புகள் பாதிப்பு, செயற்கைக் கோள்கள் செயலிழப்பு போன்ற பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
இதன் காரணமாக பூமியின் மீது மிதமான சூரியப் புயல்கள் உருவாகலாம் என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
சூரியனில் ஏற்படும் மாற்றங்களை நாசா விஞ்ஞானிகள் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர்.