கட்டுநாயக்கவில் உள்ள பிரபல சிகையலங்கார நிலையத்திற்குள் பலவந்தமாக நுழைந்து பெண் ஒருவர் கொள்ளையடித்துள்ளார்.
குறித்த பெண் உரிமையாளரை கத்தியால் குத்தியதுடன், அவரது கழுத்தில் இருந்த தங்க சங்கிலியையும் கொள்ளையடித்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் குறித்த பெண்ணை கைது செய்துள்ளனர்.
வட்டரெக்க பானலுவ பிரதேசத்தை சேர்ந்த சந்தமாலி பிரியங்கிக்கா என்ற 34 வயதுடைய பெண்ணே இவ்வாறான செயலில ஈடுப்பட்டுள்ளார்.
இந்த பெண்ணுடன் வந்த இன்னொருவரை பொதுமக்கள் தாக்கியமையினால் வாக்குமூலம் வழங்க முடியாத நிலைமையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
பிரபல வர்த்தக நிலையத்தில் கொள்ளையடித்த பெண் கைது
கட்டுநாயக்கவில் உள்ள பிரபல சிகையலங்கார நிலையத்திற்குள் பலவந்தமாக நுழைந்து பெண் ஒருவர் கொள்ளையடித்துள்ளார்.
குறித்த பெண் உரிமையாளரை கத்தியால் குத்தியதுடன், அவரது கழுத்தில் இருந்த தங்க சங்கிலியையும் கொள்ளையடித்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் குறித்த பெண்ணை கைது செய்துள்ளனர்.
வட்டரெக்க பானலுவ பிரதேசத்தை சேர்ந்த சந்தமாலி பிரியங்கிக்கா என்ற 34 வயதுடைய பெண்ணே இவ்வாறான செயலில ஈடுப்பட்டுள்ளார்.
இந்த பெண்ணுடன் வந்த இன்னொருவரை பொதுமக்கள் தாக்கியமையினால் வாக்குமூலம் வழங்க முடியாத நிலைமையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.