சுவிட்சர்லாந்தின் கிரீன்ஸ் கட்சியினர், ஐந்து ஆண்டுகளாக சுவிட்சர்லாந்தில் வாழ்ந்து வரும் வெளிநாட்டவர்களை தேர்தலில் வாக்களிக்க அனுமதியளிக்கக் கோரி முன்மொழிவு ஒன்றை முன்வைத்தார்கள்.
ஆனால், 17க்கு 8 என்ற வாக்கு வித்தியாசத்தில் அந்த முன்மொழிவு தோல்வியடைந்து
அந்த முன்மொழிவை எதிர்ப்போர் பல கருத்துக்களை முன்வைத்துள்ளனர்.
அதில் அப்படி வெளிநாட்டவர்கள் வாக்களிக்க விரும்பினால், அவர்கள் முதலில் சுவிஸ் குடியுரிமை கோரி விண்ணப்பிக்க வேண்டும்
சுவிட்சர்லாந்தில் சுமார் 25 சதவிகிதம் மட்டுமே வெளிநாட்டவர்கள் உள்ளனர்.
இந்நிலையில் சுவிட்சர்லாந்து சுவிஸ் குடிமக்களுக்கு மட்டுமே வாக்களிக்க அனுமதியளித்துள்ளது.
இதற்கிடையில், சுவிஸ் குடியுரிமை பெறுவது மிகவும் கடினமானது.
தேசிய கவுன்சிலின் மாகாண அரசியல் ஆணையம் என்னும் அமைப்பே இவ்வாறு முன்மொழிவை நிராகரித்துள்ளது.