வத்தளை எலக்கந்த பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார்.
இன்று முற்பகல் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத நபர்களினால் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சம்பவத்தில் காயமடைந்த நபர் ராகமை வைத்தியசாலையில் அனுமதிக்க்பட்டுள்ளார்.
மேலும், சம்பவம் தொடர்பான மேலதின விநாரணைகளை வத்தளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.