இலங்கையில் தொடருந்து இயந்திர சாரதிகள், தொடருந்து கட்டுப்பாட்டாளர்கள் மற்றும் சார்புடைய தொழிற்சங்கத்தினர் திடீர் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளனர்.
தொடருந்து சேவை ஊழியர்கள் தொழிற்சங்கம் இதனைத் தெரிவித்துள்ளது.
நகல்; பதிப்புரிமை - எச்.ஆர் தமிழ் குழு 2021