இந்தியா மற்றும் இலங்கை இராணுவத்தினா் ஒன்றிணைந்து முன்னெடுத்த பயற்சி நடவடிக்கையின் போது இடம்பெற்ற வெடிப்புச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இதில் மேஜர் ஒருவர் காயங்களுக்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.
மாதுருஓயா விசேட அதிரடிப்படை பயிற்சி கல்லூரியில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் காயங்களுக்குள்ளான நிலையில் பொறியியலாளா் படையைச் சேர்ந்த மேஜர் ஒருவரே இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பயற்சி நடவடிக்கைகளை மேற்பார் செய்வதற்காக இந்திய இராணுவ தலைமை தளபதி ஜெனரல் எம்.எம்.நரவானே, இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா ஆகியோரும் கலந்துகொண்டுள்ளனா்.